[{“des”:”13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:”கொழும்பில் (Colombo) ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.”},{“des”:”அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன்,nn 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும்.”},{“des”:””},{“des”:””},{“des”:”13 ஆவது திருத்தம்”},{“des”:””},{“des”:”இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும்.nn13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை.”},{“des”:””},{“des”:””},{“des”:”ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா்.””}