ரிஷபம் அதிகரிக்கும் கடனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுவீர்கள். வேலையிடங்களில் ஏதாவது பிரச்சனையால் தொந்தரவு அடைவீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர் எதிரியாக மாறி இம்சைப்படுத்துவார்கள். பணப் பிரச்சனையால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மாமனார் வீட்டுத் தொல்லையால் மனக்கவலை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்படுவீர்கள்.