ஜே.வி.பியுடன் பேரம்பேசி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வைத்தியர் அர்ச்சுனா பேசிய பரபரப்பு ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.2024 செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் அனுரகுமார திசாநாயக்கவும் ஒருவராவார்.
இந்நிலையில் அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி கட்சியின் பிரச்சாரத்திற்கு பொறுப்பாகவுள்ள பெண் உறுப்பினரிடம் வைத்தியர் அர்ச்சுனா டீல் பேசியுள்ளார்