மகரம்
பெரிதும் நம்பியிருந்த ஒரு செயல் தாமதம் ஆவதால் தடுமாறுவீர்கள். காலை வாரி விட நினைக்கும் துரோகிகளை அடையாளம் காண்பீர்கள். தொழிலாளர் பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். தனியார்துறை ஊழியர்கள் பணிவாக நடந்து கொள்ள தவறாதீர்கள். சகோதர உறவுகளில் இருந்த சிக்கலை களைவீர்கள். பங்கு வியாபாரத்தில் பதமாக முதலீடு செய்வீர்கள்.