[{“des”:”இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.”},{“des”:”இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணத்துக்கு முன்னார் ஜெய்சங்கரின் பயணம் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, அந்த அமைச்சு இதனை கூறியுள்ளது.”},{“des”:”இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இந்த மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.”},{“des”:”அதிபர் ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடக மாநாட்டின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:”இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான (Sri Lanka) பயணத்தின் போது, இரு நாடுகளினதும் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:”அத்துடன், ஜெய்சங்கரின் இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை உறுதிப்படுத்தப்படுமென அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.”},{“des”:”இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்குப் பயணம் செய்வார் என அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.”}]