கனடாவின் ஜஸ்பரில் நூறு ஆண்டுகளில் பதிவான மோசமான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.இந்த காட்டுத்தீ சில மாதங்களுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜாஸ்பர் இயற்கை பூங்காவில் பதிவான இந்த காட்டுத்தியானது 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மோசமானது என தெரிவிக்கப்படுகிறது
ஜாஸ்பர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காட்டு தீ காரணமாக பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கட்டடங்களுக்கு ஏற்பட்ட பரவிய தீ காரணமாக இரசாயன பதார்த்தங்கள் வெளியவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.