இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.
இதற்கமைய, 712,319 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
விபரங்கள் இதோ…