திருகோணமலை - நிலாவெளி (Nilaveli) கடலில் நீராடச் சென்ற 06 பேர் அலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கடலில் நீராடச் சென்ற போது நேற்று (06) பிற்பகல் குறித்த குழுவினர் இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்