சுமந்திரன்( M. A. Sumanthiran ) தமிழ் தேசிய உணர்ச்சி அவருக்கு இல்லையென்றும் அவர் எல்லாவற்றையும் மூளையால்தான் பார்ப்பாரே தவிர உணர்ச்சியால் அல்ல என்று நாடளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்(C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய கட்சி என்ற முறையிலும், தமிழ் தேசிய உணர்வுகளை கொண்டவர் என்ற முறையிலும், எங்களுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரனே(Srithran) வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்