பிரபல நடிகர் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கி சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், கீர்த்தி பாண்டியன் ஒரு நடிகை என்று தெரிந்து தான் அசோக் செல்வன் திருமணம் செய்துகொண்டார். அப்போது எல்லாம் நடிகை பட மார்க்கெட் இல்லாத நேரத்தில் கிளாமரான புகைப்படங்களை மேகசின்க்கு கொடுப்பார்கள்.ஆனால் இப்போது நடிகைகள் இன்ஸ்டாகிராம் பகிர்ந்து ப்ரோமோஷன் செய்கிறார்கள். அப்படி தான் கீர்த்தி பாண்டியனும். கல்யாணம்பண்ண கணவரை சும்மா இருக்காங்க நீங்க ஏன்பா இப்படி அதை பற்றி பேசிகிட்டு இருக்கீங்க என்று பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.