[{“des”:”13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதை நடைமுறைப்படுத்த விடாமல் உண்மையாகவே தவறிழைத்தது இலங்கையோ, இந்திய அரசோ அல்லது சர்வதேசமோ அல்ல. அதில் தமிழர் தரப்புத்தான் எங்களுக்கு வினை விதைத்தது நாமே தானே, வேறு யாரும் அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) குற்றம்சாட்டியுள்ளார்.”},{“des”:”யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.”},{“des”:”அவர் மேலும் தெரிவிக்கையில்,nn”எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு வந்து சென்றிருக்கின்றனர்.””}