எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (04) கருத்து தெரிவிக்கையிலேயே...
Read moreநடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ரணில் இந்த தீர்மானத்தை...
Read moreநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini...
Read moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயம், காணி,கால்நடை, நீர்பாசனம்,கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை இன்று (03) பொறுப்பேற்றார். வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தனக்குச் சொந்தமான பல...
Read moreநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பானது...
Read more2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12...
Read moreஅண்மையில் கிளிநொச்சி மதுபான சாலை விவகாரம் தமிழ் அரசியல் மாபியாக்களின் முகத்திரைகளை கிழித்து காட்டியிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழ்த் தேசியம் சாராய கடைகளில்...
Read moreமுன்னாள் அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில்...
Read moreநாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி,...
Read more