ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) விலக்கிக் கொள்ளுமாறு தொடம்பஹல ராகுல தேரர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும்...
Read moreதமிழ் மக்கள் தனித்துவமான பிரச்சினைகளுடன் தங்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என இலங்கைத்தீவிற்கு மட்டுமல்ல முழு அகிலத்திற்கும் உணர்த்த ஒன்றாய் சங்கு முழங்க தமிழர்களே அணி திரளுங்கள்...
Read moreஜனாதிபதி தேர்தலில் மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறங்கி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம். நிலாம்டீன் (MM...
Read moreதிருகோணமலை (Trincomalee) - குச்சவெளி பகுதியில் சுமார் 26 விகாரைகளை அமைப்பதற்கான திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவே முன்மொழிந்துள்ளதாக மூத்த சட்டத்தரணியான...
Read moreஉணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள வற் வரி முற்றாக நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்காக அக்குரஸ்ஸேவில்...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இனவாத செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மாவனல்லையில்...
Read moreதமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக்...
Read moreயாழ்ப்பாணத்தில் (Jaffna) தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரிக்கும் பொதுக்கூட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த கூட்டமானது, நேற்றையதினம் (16) யாழ்.வீரசிங்க...
Read moreஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில்...
Read moreநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவே தன்னிடம் கூறியதாக முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.தனியார் சமூக வளைதளம்...
Read more