ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதி...
Read moreபொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு(ARIYANETHRAN) விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரவு வழங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (Ceylon Workers' Congress) தீர்மானம் இன்று (18) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....
Read moreநடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 14 பேர் பல்வேறு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும்.ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்...
Read moreநாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார். அனுராதபுரம் (Anuradhapura) சல்காது மைதானத்தில் நேற்று...
Read moreஎரிபொருள், எரிவாயு, மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கும் போது சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் அனுர குமார திஸாநாயக்க (Anura Dissanayake) ஆகியோர் எங்கே ஓடி...
Read moreதற்போது வரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு(Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.அதாவது ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 16...
Read moreஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடானது ஜன அரகலயே...
Read moreஅமரர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உறவினரான பெண்ணொருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளார். மங்கள சமரவீரவின் சகோதரியின் மகளான திருமதி சஞ்சல...
Read moreஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேளையில் அவர்களில் ஒருவர் கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதி வேட்பாளர் அதிக பாதுகாப்பை கோரியுள்ள...
Read more