இந்திய உயர்ஸ்தானிகர் (high commissioner) சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது, இலங்கையின்...
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என உள்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை,...
Read moreசிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள...
Read moreஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இதயம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டவை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு ரணில் விக்ரமசிங்க சுயேட்சை...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இராஜகிரியவிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று(31) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர்...
Read moreமொட்டுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் அமைச்சர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் நேற்றிரவு (29-07-2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பானது,...
Read moreமஹிந்த மிக திட்டமிட்டே அரசியலில் கால் வைத்தார். சந்திரிகாவின் தந்தையான பண்டாரநாயக்கவோடு, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறிய மஹிந்தவின் தந்தையான டி. ஏ. ராசபக்சவினால், சிறிமாவோ குடும்பத்துக்குள்...
Read more