சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தங்களது கட்சி...
Read moreநாட்டு மக்களை பாதுகாக்கும் வரையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கப்படும் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa)...
Read moreபிரித்தானியாவின் புதிய பிரதமரான கியர் ஸ்டாமர் தமது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். அதற்கமைய பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சராக ரேச்சல் ரீவெஸ் (Rachel Reeves) நியமிக்கப்பட்டுள்ளார்....
Read moreஇலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தான் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) தெரிவித்துள்ளார்....
Read moreநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொதுச்செயலாளராக கடமையேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றதையடுத்து அங்கு இன்று(05) முற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா...
Read moreபிரித்தானியாவில் புதிய அரசை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவா் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அமோக வெற்றியை பதிவு செய்தது. இதற்கமைய 14 ஆண்டுகளாக...
Read moreசிறிலங்கா சுதந்திரக் கட்சியின்(slfp) வழமையான பொதுச் செயலாளராக செயற்படும் உரிமையில் தலையிட வேண்டாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara)கொழும்பில்...
Read moreஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜே.வி.பியினர் ஆயுதம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையானால் (Pillayan) முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அந்த கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கடந்த...
Read moreஅதிபர் தேர்தல் பிற்போடப்பட்டால் நாட்டிற்கு நன்னை கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்று...
Read more