நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என...
Read moreநாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.யார் இந்த 250 பேரும்.....!கட்டுப்பாட்டு விலையை கடந்து...
Read moreநாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் (24) பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின்...
Read moreநாட்டில் ரணில் அரசினால் நியமிக்கப்பட்ட பல நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே தமது இராஜினாமாக்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையின் கீழ் இருந்த...
Read moreபு்திய அரசாங்கத்தில் பிரதமராக திருமதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாகவும், அமைச்சர்களாக விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் பதவிப் பிரமாணம்...
Read moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன் தேசிய பட்டியலுக்கூடாக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கப் போவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க...
Read moreஜனாதிபதி அனுர குமார திசாநயக்க இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
Read moreஎமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக்கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகுவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை வெளிக்கொணர்வேன் என புதிய ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம்...
Read moreஇலங்கையில் ஆட்சியை பிடித்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த...
Read more