ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல்...
Read moreசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து பொதுஜன பெரமுன அறிக்கை...
Read moreநாளையதினம் இலங்கை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும்,...
Read moreஇரண்டு வாரங்களுக்குள் நாடு உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.காலியில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற “இயலும் சிறிலங்கா” பொது...
Read moreஇலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற சில தினங்கள் உள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என, நாட்டு மக்களும் சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.இந்நிலையில் இலங்கையின் அடுத்த...
Read moreஎதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாமை குறித்து வியூ (View) அமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹேசிகா விமலரத்ன கருத்து...
Read moreதமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அவருடைய மகன் கலைஅமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக...
Read moreதேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் இன்று (18) பிணையில் விடுவிக்கப்பட்டனர்.ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பு செய்யுமாறு கோரி தமிழ் தேசிய...
Read moreஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான (Srilanka elections) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவுள்ளது.இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல்...
Read moreதற்போதைய பொருளாதார நெருக்கடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) உருவாக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே (Gotabaya Rajapaksa) அதற்கு பலியாகியதாகவும் தேசிய மக்கள் சக்தியின்...
Read more