செவ்வாய் பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 2024 அக்டோபர் 20ம் திகதி கடகத்தில் பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக சில ராசியை சேர்ந்தவர்களுக்கு நேர்மறையான விளைவுகளும், செல்வம்...
Read moreவரலாற்று சிறப்பு மிக்க யாழ். (Jaffna) வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.குறித்த திருவிழாவானது, இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.காலை...
Read moreநவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை...
Read moreசனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷங்களை போல் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் சிவ பூஜை செய்வதும், சிவ பூஜையில் கலந்து...
Read moreயாழ்ப்பாணம் - நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா இன்று சனிக்கிழமை காலை 1008 சங்காபிஷேகம், பஞ்சமுகப் பிள்ளையார் அர்ச்சனை மற்றும் தீபாபரதனைகள்...
Read moreவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் அலைதிரளான பக்தர்களுக்கு மத்தியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...
Read moreமகாசங்கடஹர சதுர்த்தியான இன்று (22) வியாழக்கிழமை வருகின்றது. இந்த நாளில் விநாயகரின் மனம் மகிழும் படி வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகளான கடன், நோய், அவமானம், பணத்தை கடனாக...
Read moreநாளை (16) வரலட்சுமி விரதம் ஆரம்பமாகவுள்ள அந்த நாளில் எவ்வாறு விரதம் இருந்தால் என்னென்ன பலன் பெறலாம் என நாம் இங்கு பார்போம். ஆடி மாதத்தின் நிறைவு...
Read moreயாழ்.நல்லூர் கந்த சுவாமி ஆல திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான முதலாவது கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.இதற்கமைய, நல்லூர்க் கந்தன் திருவிழா காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...
Read moreமீனம் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை தீர்ப்பீர்கள். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள்....
Read more