ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயம், காணி,கால்நடை, நீர்பாசனம்,கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை இன்று (03) பொறுப்பேற்றார். வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தனக்குச் சொந்தமான பல...
Read moreகளுத்துறை, பண்டாரகமை, குங்கமுவ பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர். மது போதையிலிருந்த நபரொருவர் வீடொன்றிற்கு முன்பாக நின்றுகொண்டு கூச்சலிட்டு அக்கம்...
Read moreமுல்லைத்தீவு – விசுவமடு கண்ணகி நகர் பகுதியில் இன்று காலை (3) பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த குடும்பஸ்தர் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கண்ணகி...
Read moreசுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில் வெளிவந்த ஒரு பதிவு ,...
Read moreநாடாளுமன்ற சர்க்கிளில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த தம்பதியரின் ஏ.டி.எம். கார்டை வைத்து 16,400 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெலிக்கடை...
Read moreநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பானது...
Read moreஎல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது....
Read moreஇலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் கலைக்கப்பட்ட நிலையில் அதன் செயற்பாடுகள் குறித்த சாராம்ச அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் 19...
Read moreபிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத...
Read more