அமெரிக்காவின் “கிரீன் கார்டு” லாட்டரி எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா லாட்டரி திட்டம் தொடங்கும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அக்டோபர்...
Read moreதற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பிரதி பொலிஸ் மா...
Read moreநண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நண்பனின்...
Read moreமாத்தறையில் உள்ள பெலேன - வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை மிதிகம,...
Read moreஇலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரம Praveen Jayawickrama ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஓராண்டு...
Read moreநாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி,...
Read moreமட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தனது முகநூலில் நேற்றையதினம் (01-10-2024) அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்ட விடயம் தற்போது பலரின் கவனத்திற்கு வந்துள்ளது. முகநூலில் அவர்...
Read moreகண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்...
Read moreஎனது வாழ்நாளில் மக்களிடமிருந்து ஒரு ரூபா கூட வாங்கியது இல்லை என முன்னாள் கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
Read moreநாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்றையதினமும் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இவ்வாறு உத்தரவு...
Read more