யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட...
Read moreராஜபக்சக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல வெளிநாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக்...
Read moreவவுனியா, சிவன் முதியோர் இல்லம் இலங்கை முதியோர் இல்ல தரப்படுத்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. சிவன் முதியோர் இல்லத்திற்கான கௌரவிப்பை ஹரினி அமசூரிய வழங்கியுள்ளார்.
Read moreநுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய ராணிவத்த தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (01) வீடு ஒன்றை உடைத்து மூன்று அரை பவுண் தங்கப் நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய...
Read moreகாலி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தபால் மூல வாக்களிப்புக்கான விசேட தினமாக எதிர்வரும் 18ஆம்...
Read moreஇலங்கை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக சீனாவுக்கு தாமிரக் கம்பிகள் ஏற்றுமதி செய்யப்பட்டவிருந்த முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகள்...
Read moreபாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி...
Read moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பு புதன்கிழமை முற்பகல் (02) கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது...
Read moreபாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை விரைவில் குறைக்க தீர்மானித்துள்ளதாக இன்று காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது. காலணி மற்றும் தோல் பொருட்கள் தொழில்துறையினர்...
Read moreயாழ் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபராக இருந்த நாகலிங்கம் வேதநாயகன் கோட்டபாய அரசின் காலத்தில் அங்கஜன் இராமநாதனால் இடமாற்றப்பட்டபோது பதவியை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றவர் இன்று மாகாணத்திற்கே...
Read more