ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் மற்றும் கடற்றொழிலாளர்களின் சிக்கலுக்கு தீர்வு காணும்படி இலங்கை ஜனாதிபதியிடம் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) வலியுறுத்த வேண்டும் என இந்தியாவின் பாட்டாளி மக்கள்...
Read moreநாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி...
Read moreசாய்ந்தமருது சந்தைத்தொகுதியில் வாடகை வாகனங்களை வழங்குகின்ற நிறுவனம் எனும் பெயரில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த உரிமையாளரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....
Read moreமாத்தளை மாவட்டத்தின் உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது சகோதரி, முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஆகியோர் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவிற்கு கிடைத்த...
Read moreஉள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இருந்து எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமையால் அரச வருமானம் நெருக்கடியாக மாறும் அபாயம் காணப்படுவதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த...
Read moreவவுனியாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர்...
Read moreகம்பஹா மாவட்டம் வெயங்கொட, கெமுனு மாவத்தை, பத்தலகெதர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று...
Read moreகிளிநொச்சி - பூநகரியில் உள்ள பரமன்கிராய் பகுதியில் 130 ஏக்கர் நிலத்தில் இன்று முதல் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உறவினர் பெயரில் உள்ள நிறுவனத்திற்கு மணல் அகழப்படவுள்ளதாக...
Read moreயாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
Read moreநாட்டில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் பெரும் குழப்பத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தவர்களிற்கு எதிராக...
Read more