கனடாவில்(Canada) கடந்த வாரம் காணாமல் போன தமிழர் ஒருவர் திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என அவர்களது உறவினர்கள் அந்நாட்டு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரம்டன் பகுதியை...
Read moreரொறன்ரோவில் மீண்டும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே குரங்கம்மை நோய் பரவுகையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் கோரிக்கை...
Read moreஒன்றாரியோ மாகாணத்தின் மது பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாகாணத்தின் மளிகை கடைகளில் மதுபான வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மாதம் முதல்...
Read moreஒன்றரியோ மாகாணத்தின் ஒரோ மெடோனேட் நகரில் விமான விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. இந்த விமான விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஓரோ மெடொனட் விமான...
Read moreகனடாவில்(Canada) பானம் ஒன்றில் நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பானத்தை அருந்திய மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளதாக கனேடிய பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்த பானத்தை...
Read moreகனடாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பிர்ஜூ டாட்டானி (Birju Dattani) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டாட்டானி (Birju Dattani) அண்மையில் பதவியில் அமர்த்தப்பட்டார்...
Read moreகனடாவின் ரொறன்ரோவில் மது போதையில் நித்திரையில் இருந்த சாரதி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய வாகன தரப்பிடத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வாகன...
Read moreகனடாவில் இடம்பெற்ற மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளார். கடந்த மாத இறுதியில் மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம்...
Read moreகனடாவின் ரொறன்ரோவில் குரோத உணர்வின் அடிப்படையில் ரயில் பயணிகள்மீது இரண்டு சிறுமியர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ரொறன்ரோவின் சென்ட் கிளையர்...
Read moreகனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் இலங்கையர் கைது...
Read more