கனேடிய (Canada) மாகாணமான ஒன்றாரியோவில் (Ontario) சட்டவிரோதமான முறையில் மான் வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவருக்கும் மான் வேட்டையாடுவதற்கு அனுமதி...
Read moreஇஸ்ரேலுக்கான அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடிய(Canada) பிரஜைகளுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற பாதுகாப்பு நிலமைகளின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்...
Read moreகனடாவின் கியூபெக் மாகாணத்தில் தன்னை சட்டத்தரணி என போலியாக அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களாக குறித்த பெண் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்து...
Read moreகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தீவிரவாத குற்ற செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடிய பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்....
Read moreகனடாவில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்பில் பிரித்தானிய மன்னர், மூன்றாம் சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். காட்டுத்தீ பாதிப்பு தொடர்பில் பிரித்தானிய மன்னரும் அவரது பாரியார் கமீலாவும் தங்களது...
Read moreகனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் பகல் நேரக் காப்பகத்தில் துவங்கிய ஒரு மாபெரும் கிருமித் தொற்று 448 பேரை பாதித்தது. கனடாவின்...
Read moreகனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதி, சமீபத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஜாஸ்பர் நகரில் குடியேறினார்கள். எப்படியும் கனடாவில் குடியுரிமை பெற்றுவிடலாம் என் நம்பியிருந்த அவர்களுடைய எதிர்காலம் காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ளது....
Read moreபிரிட்டிஷ் கொலம்பியாவில் போதை மருந்து காரணமாக நாளொன்றுக்கு ஆறு பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் போதை மருந்து பயன்பாடுகள்...
Read moreரொறன்ரோவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களை திசை திருப்பி திட்டமிட்ட அடிப்படையில் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இரண்டு திருட்டுச்...
Read moreகனடாவில் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய அனைத்து வகையான இடைத்தேர்தல்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய புலனாய்வு படையணி இந்த தேர்தல்களை கண்காணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் ஜஸ்ரின்...
Read more