சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச்...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம் பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெரிட் பகுதியில்...
Read moreரொறன்ரோவில் கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய இருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டது.பொலிஸார் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.கடந்த 20 ஆம் திகதி யோங் மற்றும் ஷெப்பர்ட்...
Read moreகனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது.சமூக அபிவிருத்தி அமைச்சர்...
Read moreகனேடிய நகரமொன்றில், காரில் பயணித்த இருவர் சுடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.வெள்ளிக்கிழமை இரவு, கனடாவின் வான்கூவர் நகரில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த...
Read moreகனடாவில் விளையாட்டுத் துப்பாக்கிகள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துப்பாக்கிகள் போன்ற உருவ அமைப்பை கொண்ட விளையாட்டு துப்பாக்கிகள் சிலர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு விளையாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தும்...
Read more450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கனடாவின் (Canada) ஒட்டாவாவில் (Ottawa) புதிய விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது.குறித்த ஆய்வு கூடமானது, சுமார் ஒரு பில்லியன்...
Read moreகனடாவின் ஜஸ்பரில் நூறு ஆண்டுகளில் பதிவான மோசமான காட்டுத் தீ பதிவாகியுள்ளது.இந்த காட்டுத்தீ சில மாதங்களுக்கு நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜாஸ்பர் இயற்கை பூங்காவில் பதிவான இந்த...
Read moreபுலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு. ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும்...
Read moreகனடாவில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர் புற்றுநோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய...
Read more