கனடாவின் டொரன்டோ பெரும் பாகப்பகுதியில் நபர் ஒருவர் 55 மில்லியன் டொலர் பண பரிசினை வென்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு அவர் பணப்பரிசு வென்றுள்ளதாக...
Read moreகடத்தல் சம்பவத்தில் ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றிய பரம்பால் சிந்து, சிம்ரன் பிரீத் பனேசர் உள்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில்...
Read moreகனடாவில் இடம்பெற்ற நூதன மோசடி சம்பவமொன்று தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த மோசடி காரணமாக ஐயாயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத்...
Read moreபுற்றுநோயால் பாதிக்கப்பட பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இளவரசி வெளியிட்டுள்ள பதிவில், நல்ல முன்னேற்றத்தைக் கண்டுவருகிறேன் எனது...
Read moreமொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த Matija Sarkic திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (15) காலை அவர் திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து...
Read moreகனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின், தற்போது நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கனடா பிரதமரும் இந்திய பிரதமரும் சந்தித்துக்கொண்டார்கள். கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன்...
Read moreஉடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி...
Read moreகனடாவில் (Canada) மசாஜ் சிகிச்சையாளர் ஒருவர் பெண் சேவை பெறுநரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது கனடாவின் மில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது....
Read moreனடாவில் (canada) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குபற்றிய தமிழ் மாணவி இலங்கை இராணுவத்தை கடுமையாக சாடியுள்ளார். இலங்கையில் (srilanka) இன்று வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்....
Read moreகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் ஒரு மில்லியன் டாலர் மோசடி செய்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ்...
Read more