இந்தியாவிற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக கனடிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா அறிவித்துள்ளது. ரொறன்ரோவிற்கும் மும்பைக்கும் இடையில் இந்த நேரடி விமான சேவை...
Read moreபோலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து கனடாவாழ் புலம்பெயர் தமிழரை ஏமாற்றிய யாழ்ப்பாண மருத்துவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில்...
Read moreகனேடிய மாகாணமொன்றில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்கள், உண்ணாவிரதத்தை இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்கள். புலம்பெயர்தல் துறை...
Read moreCaregiver பணிக்காக கனடா வருபவர்களுக்கு எளிதில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும் வகையில், சில புதிய திட்டங்களை கனடா அரசு அறிவித்துள்ளது. Caregiver பணியாளர்களுக்கான தேவை அதிகரிப்பு...
Read moreகனடாவின் கன்சர்வேடிவ் தலைவர் இந்தியாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த அதிக ஆர்வம் காட்டியுள்ளார். கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre) இந்தியாவுடனான...
Read moreகனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹமில்டனில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 21 வயதான ஹபிடொன் சொலோமொன் என்ற...
Read moreகனடா புலம்பெயர்ந்தோரின் வருகையை கட்டுப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில், கனேடிய பொருளாதாரத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்களிப்பை ஒரு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC)...
Read moreநூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே...
Read moreஒட்டுமொத்த கனேடிய மக்களையும் நடுங்கவைத்த கொலைகாரன், சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் பாகங்கள் பன்றிகளுக்கு உணவு கடந்த 1990 முதல் 2000...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை குறிப்பிட்டு, உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என கனடா அழைப்பு விடுப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் திட்டம் காஸாவில் போரை...
Read more