கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல்...
Read moreதீவிரவாத சந்தேக நபருக்கு எவ்வாறு கனடாவில் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ஐஎஸ் தீவிரவாத...
Read moreகனடாவின் ரொறன்ரோ நகரின் டௌன் டவுன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார் என குறித்த பெண்...
Read moreகனேடிய மாகாணமொன்றில், 60 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக மனிதர்களில் பயங்கர நோயான ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகை பரபரப்படையச் செய்துள்ளது.கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ஒருவர் ரேபிஸ் நோயால்...
Read moreகனடாவில் (Canada) கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து...
Read moreகனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியை பதிவாகியுள்ளது.கனடிய மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்ப்பை வரையறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தது.இதன் அடிப்படையில் அனேகமான பல்கலைக்கழகங்களில்...
Read moreகனடாவின் ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக...
Read moreகனடாவின் ரொறன்ரோவில் பொது இடம் ஒன்றில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.35...
Read moreஅவுஸ்திரேலியாவில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில்...
Read moreகனடாவில் (Canada) நிரந்தர குடியுரிமை கோரும் வெளிநாட்டவர்களுக்கு, கனேடியன் எக்ஸ்பீரியன்ஸ் கிளாஸ் (Canadian Experience Class) திட்டத்தின் கீழ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், இப்போது நிரந்தர...
Read more