கனடாவின் ரொன்ரோ நகரில் கார் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்....
Read moreகனடாவில் எட்டு வயது சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக 79 வயதான பெண் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் லண்டன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. குறித்த...
Read moreஉக்ரேனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதாக கனடா உறுதியளித்துள்ளது. கனடிய அரசாங்கம் 5.7 மில்லியன் டாலர்களை உக்கிரேனுக்கு வழங்கவதாக அறிவித்துள்ளது. கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அகமட்...
Read moreகனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Read moreகனடாவிலுள்ள (Canada) சில விமான நிலையங்களில் சுங்க சோதனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (The Canada Border...
Read moreகனடாவின் ரொறன்ரோவின் கிரீக்டவுன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலர் அதிசயமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தினை நேரில் பார்த்த பெண் ஒருவர் விபத்து குறித்து விபரித்துள்ளார்....
Read moreகனடாவின் ரொறன்ரோவில் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய...
Read moreகனடாவின் டொரன்டோவில் என்றும் இல்லாத அளவு கோடை காலத்தில் மழை பெய்துள்ளது. கிழக்கு கனடா பகுதியில் கூடுதல் அளவில் இந்த கோடை காலத்தில் மழை பெய்து வருவதாக...
Read moreகனடாவின் ஸ்காப்ரோ மற்றும் நோர்த் யோர்க் பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு போராட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்த் யோர்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட...
Read moreரொறன்ரோவில் சுமார் 17000 டொலர் பெறுமதியான பொருட்களை களவாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யோங் மற்றும் டுன்டாஸ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையொன்றில் குறித்த...
Read more