வடமாகாணத்தில் உள்ள வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் உள்ள 41 வைத்தியர்கள், மருத்துவர்களாக இருப்பதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர்களில் சிலர் மருத்துவ சபையில்...
Read moreஇலங்கையில் குரங்கம்மை நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய...
Read moreஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்றின் பிரேத பரிசோதனை கூடத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண் ஒருவருடன் உறவுகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreஇலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 20 ஆம் திகதி வரை 35,375 டெங்கு நோயாளர்கள்...
Read moreவவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்க்கு நீதிகிடைக்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்றையதினம் (21-08-2024) மாலை குறித்த...
Read moreவவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்...
Read moreகாசாவின் (Gaza), வடபகுதியிலுள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் சில முக்கிய சேவைகள் இடை நிறுத்தப்பட வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது, குறித்த மருத்துவனையில் ஏற்பட்டுள்ள எரிபொருள்...
Read moreகொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்தவரின் நரம்பு...
Read moreநாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34 ஆயிரத்து 906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில்...
Read moreபாகிஸ்தானில் மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயது கொண்ட நபருக்கு குரங்கு அம்மை...
Read more