யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு...
Read moreயாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital jaffna) இரண்டு துண்டுகளாக துண்டிக்கப்பட்ட கை சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...
Read moreMpox வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வௌியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Mpox எனப்படும் குரங்கம்மை...
Read moreஉலக சுகாதார அமைப்பு குரங்கம்மையை (monkeypox) சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக...
Read moreரொறன்ரோவில் மீண்டும் குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே குரங்கம்மை நோய் பரவுகையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொருத்தமானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் கோரிக்கை...
Read moreமன்னார்(Mannar) வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.குறித்த போராட்டமானது, இன்று(13)...
Read moreயாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறைப்பாடு...
Read moreதங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் ஒட்டுமொத்த மருத்துவ உலக மாபியாக்களும் தன்னை குறிவைக்க தொடங்கினார்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரணவிசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
Read moreமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பட்டதாரி பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நீதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று...
Read moreகுரங்கு அம்மை நோய் தொற்றின் ஆபத்து குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸின் புதிய திரிபானது ஆபத்தான நிலையை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் உலக சுகாதார...
Read more