உலகம் முழுவதும் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. (HIV) நோயிற்கான தடுப்பு மருந்தை தென்னாபிரிக்க (South Africa) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் கேப்டவுன் (CAPE...
Read moreயாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்று போதைமருந்து கடத்தலில் ஈடுபடுவதாக தெரிவித்து அங்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ். பிராந்திய...
Read moreமனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பிலுள்ள (Colombo) தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. சாவகச்சேரி ஆதார...
Read moreயாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின்(Base Hospital Tellippalai) புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.குறித்த குற்றச்சாட்டில், “எனது...
Read moreசாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) நிர்வாகம் தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. இந்த நிலையில், நேற்றையதினம் (18) சாவகச்சேரி நிர்வாகம் தொடர்பில் முகப்புத்தகத்தில் மற்றுமொரு...
Read moreபக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தேசிய பக்கவாத...
Read more1300 வைத்தியர்களும் 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana)...
Read moreஎதிர்காலத்தில் நாட்டின் சுகாதாரத்துறையை (Health sector) சீர்குலைக்கும் அரசியல் சதித்திட்டம் இடம்பெறக்கூடும் என வைத்தியர் ருக்ஷான் பெல்லன (Rukshan Bellana) எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்காக பொருளாதார சிரமங்களுடனான...
Read more2021 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில், கந்தர் மடம் சந்திக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....
Read moreமன்னார் (Mannar)- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்...
Read more