உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை வெளிக்கொணர்வேன் என புதிய ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம்...
Read moreஇலங்கையில் இதுவரை காலம் தேசிய கீதம் பாடப்படும் போது நாற்காலியை விட்டே பௌத்த துறவிகள் எழுந்திருப்பதில்லை. இந்நிலையில் 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்றையதினம் இலங்கையின்...
Read more2024 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் நியமிக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஆட்சியை கையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார்.அத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து...
Read moreஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு இன்று (22) பிற்பகல்...
Read moreகேகாலை மாவட்டத்தின் தெரணியகலை பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை...
Read moreஇலங்கையில் இன்று 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நிலையில் நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்...
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் (18) கைது செய்யப்பட்டுள்ளார். 15 அகவை உடைய சிறுமிக்கு பாலியல்...
Read moreகொழும்பு – முகத்துவாரம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து 14 லட்சம் ரூபாவை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவு...
Read moreஉலகளவில் 27 நாடுகளில் எக்ஸ்.இ.சி (XEC) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் கடந்த ஜூன் மாதம்...
Read moreஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின்...
Read more