பாலஸ்தீனில் ஏதிலிகள் முகாம் உணவகம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதலை...
Read moreகனடாவின் ரொறன்ரோ பகுதியில் 13 வயதான சிறுவன் ஒருவன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமையை வலுவாக பாதுகாக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெலனியா டிரம்ப் இன் புத்தகத்தை...
Read moreவடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரி நாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்...
Read moreபுதிய இணைப்பு இலங்கை (srilanka) மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமானச் சேவைகள் இன்று (4.10.2024) மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பில் தமிழக அரசின் நிலைப்பாட்டை மாற்றக் கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) கோரிக்கை விடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான...
Read moreபுதிய இணைப்பு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரண்டாம் இணைப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார...
Read moreஇஸ்ரேலிய அரசாங்கம், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இஸ்ரேல் தூதுவர் டானி டானொன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...
Read moreநாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது பலனை நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க...
Read moreஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணத்தில் பாரிய அளவில் அழிவை ஏற்படுத்திய ஹெலன் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200யை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read more