இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர்...
Read moreசென்னையில் இன்று காலை வீசப்பட்ட சூட்கேஸில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.பெண்னை வேறு இடத்தில்...
Read moreஇந்தியாவில் ஐ.டி கம்பெனியில் அதிக பணிச்சுமையால் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற இளம் பெண்ணே...
Read moreசுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலாந்தில் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த இலங்கை இளம் குடும்பஸ்தர் அவர் வசித்து வந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...
Read moreAI புகைப்படங்களை அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பத்தை கூகுள் வடிவமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அனைவரது கைகளுக்கும் எட்டும் சூழ்நிலையில், AI...
Read moreஜப்பானில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவிக்கு தினமும் 100 தடவைகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டுள்ளார். இதனால் பாரிய மன உளைச்சலுக்குள்ளான அவரின் மனைவி காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளதுடன்...
Read moreசெவ்வாய் பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 2024 அக்டோபர் 20ம் திகதி கடகத்தில் பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக சில ராசியை சேர்ந்தவர்களுக்கு நேர்மறையான விளைவுகளும், செல்வம்...
Read moreரஷ்ய - உக்ரைன் போர் முடிவிலியாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த போரில் ரஷ்யா (Russia) எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை கையில் எடுக்கலாம் என...
Read moreரஷ்யாவிடம் (Russia) உக்ரைன் (Ukraine) தோல்வியை ஒப்புக்கொள்ளும் என்றால், விளாடிமிர் புடினின் (Vladimir Putin )அடுத்து இலக்கு வைத்துள்ள நாடு இது தான் என ஜேர்மனியின் (Germany)...
Read moreமத்திய கிழக்கில் உள்ள முக்கிய இரண்டு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் (Air France) ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.மத்திய கிழக்கில் தொடர்ந்து அதிகரித்து வரும்...
Read more