இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை...
Read moreவவுனியா, சிவன் முதியோர் இல்லம் இலங்கை முதியோர் இல்ல தரப்படுத்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. சிவன் முதியோர் இல்லத்திற்கான கௌரவிப்பை ஹரினி அமசூரிய வழங்கியுள்ளார்.
Read moreஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens) இடையிலான சந்திப்பு புதன்கிழமை முற்பகல் (02) கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது...
Read moreஇலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (02.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ஆகவும் விற்பனைப்...
Read moreஇஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் மூலம் ஈரான் தனது வரலாற்றில் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது என்று கூறியிருக்கின்றார் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஈரான் மீது...
Read moreஇந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை (Harini Amarasuriya) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த சந்திப்பு...
Read moreஇஸ்ரேல் (Israel) மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் (Iran) அதிரடியான பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...
Read moreவவுனியாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர்...
Read moreதென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படமே விஜய் நடிக்கும் கடைசி படம்...
Read moreலெபனானில் சிக்கியுள்ள கனடியர்களை அழைத்து வருவதற்கு விமான ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து கனடாவிற்கு கனடிய பிரஜைகளை அழைத்து வருவதற்காக சுமார் 800 ஆசனங்கள் ஒதுக்கீடு...
Read more