பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள குற்ற கும்பல்களில் அங்கம் வகிக்கும் கஞ்சிபானி இம்ரான், லொக்கு பெட்டி மற்றும் ரொடும்ப அமில ஆகியோரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை...
Read moreகனடாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பிர்ஜூ டாட்டானி (Birju Dattani) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டாட்டானி (Birju Dattani) அண்மையில் பதவியில் அமர்த்தப்பட்டார்...
Read moreகனடாவின் ரொறன்ரோவில் மது போதையில் நித்திரையில் இருந்த சாரதி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலைய வாகன தரப்பிடத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வாகன...
Read moreஈரான் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவத் ஜரீப் திடீரென ராஜினாமா செய்ததால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் கடந்த மே மாதம் அதிபர்...
Read moreமத்திய லண்டனில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 11 வயது சிறுமியும் 34 வயது பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் கடையில் வேலை...
Read moreரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறிவரும் நிலையில் அப்பகுதிகளில் இருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பதற்ற நிலைமையை அடுத்து குர்ஸ்க் பிராந்தியத்திலும்...
Read moreவெளிநாட்டு கப்பல்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், இலங்கை(sri lanka) இந்த ஆண்டு குறைந்தது 12 வெளிநாட்டு கப்பல்களை தனது துறைமுகங்களில் நிறுத்த பாதுகாப்பு அனுமதியை வழங்கியுள்ளதாக கொழும்பு...
Read moreசிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளூர் நேரப்படி இரவு 11:56...
Read moreகனடாவில் இடம்பெற்ற மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளார். கடந்த மாத இறுதியில் மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம்...
Read moreபங்களாதேஷில் இடம்பெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இரு இளைஞர்களுக்கு புதிய இடைக்கால அரசாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த போராடத்தில் ஈடுபட்ட 'பாகுபாட்டிற்கு...
Read more