5 நாட்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிகள் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் படி, ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் இன்று (26ஆம்...
Read moreஒன்லைன் வீசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க...
Read moreவடக்கு மாகாணத்துக்கு 3 நாள் பயணமாக ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) மீண்டும் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல்...
Read moreமூடநம்பிக்கையில் பெற்ற மகள்களை கொன்று இரத்தத்தை லிங்கத்தில் பூசிய தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியா (India) - கர்நாடகா மாநிலம் (Karnataka State) ,...
Read moreகடவுச்சீட்டு தரவரிசை பட்டியலில் இலங்கைக்கு(Srilanka) 93-வது இடம் கிடைத்துள்ளது. கடவுச்சீட்டு தரவரிசை அமைப்பான Henley & Partners உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும், சக்திவாய்ந்த...
Read moreபொலிவூட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பரீஸில் உள்ள Grevin அருங்காட்சியகம் வௌியிட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் இந்திய...
Read moreநேபாளத்தின் தலைநகரம் காத்மண்டுவில் விமானம் விபத்திற்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். Tribhuvan சர்வதேச விமான நிலையத்தில் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் விமான ஓடுபாதையிலேயே விபத்து நேர்ந்துள்ளதாக...
Read moreநாடாளுமன்றில் கட்சி ஒன்றினால் கொண்டு வரப்பட்ட மசோதா ஒன்றுக்கு தனது கட்சியைச் சேர்ந்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தமையால் ஆத்திரமடைந்த பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(keir...
Read moreஇந்தியாவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் இன்று(23) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். நிறைவடைந்த...
Read moreமீனம் ஞாபக மறதியால் நல்ல வாய்ப்பை கோட்டை விடுவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பிரச்சனையில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள்....
Read more