பங்களாதேஷில் (Bangladesh) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ( Manusha...
Read moreஉக்ரைனுக்கு உதவ நேட்டோ கூட்டமைப்பைச் சேர்ந்த 5 இலட்சம் இராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக நேட்டோ தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தை தலைமையிடாக கொண்ட நேட்டோ அமைப்பில் இறுதியாக சுவீடன் நாடு இணைந்துள்ளது....
Read moreஇன்றைய நாளுக்கான (23.7.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.29...
Read moreரொறன்ரோவில் (Toronto) வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில், வாடகை குடியிருப்பாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சில...
Read moreவிவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில்...
Read moreபுலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவையை முடித்து நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். கடந்த...
Read moreயுனிசெப் (UNICEF) நிறுவனமானது ஜப்பான் (Jappan) அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார அமைச்சிற்கு ஒன்பது குளிரூட்டப்பட்ட ட்ரக் வண்டிகளை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சகத்தில் இன்று (22) நடைபெற்ற...
Read moreகும்பத்தில் தங்கியிருந்த சனி பகவான், தலைகீழ் இயக்கம் மூலம் பின்னோக்கி நகர்ந்து வருகிறார். தீபாவளிக்குப் பிறகு அதாவது நவம்பர் 15, 2024 வரை இவ்வாறே இயங்குவார் என...
Read moreஅமெரிக்காவின் (America) டெக்சாஸ் (Texas) மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தை பிறக்கும் போதே 32 பற்களுடன் பிறந்ததாக காணொளியொன்றை பகிர்ந்து ஆச்சரியமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்....
Read moreஇலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த பிரான்ஸை(france) சேர்ந்த இரண்டு பெண்கள் தமது நாட்டில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள தாம் இலங்கையில் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளனர். இவர்கள் தகாத முறைக்கு...
Read more