மிதுனம் எடுத்த காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக பலன் பெறுவீர்கள். வராக் கடன்கள் வசூலாகி பொருளாதார...
Read moreரிஷபம் அதிகரிக்கும் கடனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுவீர்கள். வேலையிடங்களில் ஏதாவது பிரச்சனையால் தொந்தரவு அடைவீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர் எதிரியாக மாறி இம்சைப்படுத்துவார்கள். பணப் பிரச்சனையால் தூக்கம்...
Read moreஇலங்கையைச் (srilanka) சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் சோழன் உலக சாதனை படைத்துள்ளார். 1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து கூறியே...
Read moreஇணைய நிதி மோசடிகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்தது. இந்த விடயம் தொடர்பில் ஆண்டின் கடந்த 5 மாதங்களில் மாத்திரம்...
Read moreநாட்டின் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் ரஷ்ய - உக்ரைன் யுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படும் மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பில் இலங்கை - ரஷ்ய அதிகாரிகளின் பங்களிப்புடன் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ...
Read moreஅமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie...
Read moreகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (Criminal Investigation Department) 30 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பில் (Negombo) உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர்...
Read moreசீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டு பிரதி வௌியுறவுத்துறை அமைச்சர் Sun Weidong-ஐ இன்று (28) சந்தித்தார். தலைநகர் பீஜிங்கில் இந்த சந்திப்பு...
Read moreஇந்திய இளைஞர் ஒருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சரன்தீப் சிங் (22) என்னும் இளைஞர் கனடாவிலுள்ள பிராம்ப்டனில் தங்கி...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற நேரடிவிவாதத்தின் போது ஜோபைடனின் தடுமாற்றம் மிகுந்த பதில்களும் செயற்பாடுகளும் கரிசனையை ஏற்படுத்தியுள்ளன. சிஎன்என்...
Read more