பெரு நாட்டின் கடற்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. (பெய்ஜிங் நேரப்படி) மதியம் 1:36 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானதாக சீனா...
Read moreஇந்தோனேசியா ரஷ்யா நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்தார். இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு...
Read moreசீனாவின் (China) வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங் (Sun Weidong) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்து கலந்துரையாடினார். பீஜிங்கில் (Beijing)...
Read moreமுதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய சூழலில் பல வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு...
Read moreரஸ்ய ( Russia) பிரஜைகள் 13 பேர் மீது கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடையானது கனேடிய புலனாய்வுப் பிரிவு, சிறைச்சாலைகள் மற்றும் காவல்துறை பிரிவு...
Read moreகனடாவில் (Canada) வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய உணவு வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, 25 வீதமான கனேடியர்கள் வறுமையினால்...
Read moreஇலங்கையிலிருந்து (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளோர், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 5, 970 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு...
Read moreஅமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'ஃபைவ் ஐஸ்' எனப்படும் சர்வதேச புலனாய்வு அமைப்பு சீனாவுக்கு செல்லும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பில்...
Read moreகாவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) நியமிக்கட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 20 ஆம் திகதி...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வெப்ப நிலை காரணமாக மாணவர்கள் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் வெப்ப அலை நிலவி வரும் நிலையில்...
Read more