கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் தீயணைப்பு கட்டமைப்பை நிறுவுவதில் சுமார் 9 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய அருங்காட்சியகத் திணைக்களத்தின் 2023...
Read moreமியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 49 இலங்கையர்களில் சிலரை எதிர்வரும் நாட்களில் விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார். மியன்மார்...
Read moreசர்வதேச தந்தையர் தினம் இன்றாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் சூப்பர் ஹீரோ அப்பா தான். குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும் மறைமுகமான பாசத்தையும்...
Read moreதென்னாப்பிரிக்காவில் mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவர் உயிரிழந்தார். இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத்...
Read moreகடத்தல் சம்பவத்தில் ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணியாற்றிய பரம்பால் சிந்து, சிம்ரன் பிரீத் பனேசர் உள்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில்...
Read moreஅம்பாறை (Ampara) - காரைதீவில் வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (15) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. உகந்தைமலை முருகன் ஆலயத்தில்...
Read moreவிருச்சிகம் நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள். உங்களுக்கு உரிய பங்கு கைக்கு வந்து வீட்டு வேலைகளை முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவி...
Read moreமேஷம் காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தை...
Read moreபிலிப்பைன்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஜனவரி முதல் ஜூன் 1 வரை டெங்கு காய்ச்சலால் சுமார் 70,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 197 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு...
Read moreருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இது தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read more